கொரோனா அச்சுறுத்தலால் பணிக்கு வராத ஊழியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யக்கூடாது என மராட்டிய அரசு அறிவிப்பு

மும்பை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பணிக்கு வராத அரசு, தனியார் நிறுவன ஊழியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யக்கூடாது என மராட்டிய அரசு அறிவித்துள்ளது. பணிக்கு வராத ஊழியர்களை வேலையில் இருந்தும் நீக்க கூடாது என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

Related Stories: