டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக புகார்: தலைமைச்செயலக முன்னாள் ஊழியர் உள்பட 3 பேர் மீழ வழக்குப்பதிவு

ராமநாதபுரம்: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக சண்முக சுந்தரம் என்பவர் புகார் தெரிவித்துள்ளார். அவரது புகாரின் பேரில் தலைமைச்செயலக முன்னாள் ஊழியர் சிவா, டிஎன்பிஎஸ்சி முன்னாள் ஊழியர் ரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர் ராகேந்திர ராவ் மீதும் 8 பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி மின்னஞ்சலை தவறாக பயன்படுத்தி தேர்ச்சி பெற்றதாக பொய்யான தகவலை அனுப்பி மோசடி என புகார் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

Related Stories: