செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 20 கொலை குற்றவாளிகள் மற்றும் ஆவடி காவல் மாவட்டத்தில் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் பிடியாணை பெற்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த ஒருவர், பழைய குற்றவாளிகள் மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 104 உட்பட ஒரே நாளில் 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகளின் வேட்டை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
The post ஒரே நாளில் 130 ரவுடிகள் கைது: ஆவடி காவல் ஆணையர் சங்கர் தகவல் appeared first on Dinakaran.