புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மாஹேவில் மறு அறிவிப்பு வரும் வரை 144 தடை உத்தரவு அமல்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மாஹேவில் மறு அறிவிப்பு வரும் வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள மாஹேவில் கொரோனாவால் மூதாட்டி இறந்ததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: