தமிழகம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மாஹேவில் மறு அறிவிப்பு வரும் வரை 144 தடை உத்தரவு அமல் Mar 20, 2020 மகே புதுச்சேரி யூனியன் பிரதேசம் கொரோனா புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மாஹேவில் மறு அறிவிப்பு வரும் வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள மாஹேவில் கொரோனாவால் மூதாட்டி இறந்ததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது