மும்பை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் அமலாக்கத்துறை முன்றாவது முறையாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுப்பட்டதாகெ 8-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு அதிகளவு கடன் வழங்கியதாக ராணா கபூர் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.