குற்றம் மதுரையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியவர் கைது Mar 18, 2020 மதுரை மதுரை: மதுரையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக திருச்சியை சேர்ந்த செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வதந்தி பரப்பிய செல்வம் மீது மதுரை ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்