நாக்பூர் மருத்துவமனையில் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் தப்பியோட்டம்

மகாராஷ்டிரா: நாக்பூர் மருத்துவமனையில் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் தப்பி ஓடினர். மாயோ மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய 5 பேரில் ஒருவருக்கு கொரோனா இல்லை. 4 பேரின் மாதிரி முடுவுக்காக மருத்துவர்கள் காத்திருந்த நிலையில் தப்பியோடியவர்களை போலீஸ் தேடுகிறது.

Related Stories: