காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் மத்திய பிரதேச மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய பிரதேசம்: காங்கிரஸ் கட்சியில் இருந்து மத்திய பிரதேச மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா விலகினார். ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார். பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா விலகினார்.

Related Stories: