குற்றம் திருச்செந்தூர் அருகே உடன்குடியில் சிறுமியை பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்த 2 பேர் கைது Mar 09, 2020 கற்பழிப்பு திருச்செந்தூர் திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே உடன்குடியில் சிறுமியை பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தினேஷ்(21), ரவி(23), ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் குலசேகரன்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்