யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு அமலாக்கத்துறை காவல்: மும்பை நீதிமன்றம் உத்தரவு

மும்பை: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 11-ம் தேதி வரை ராணா கபூரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்துள்ளது.

Related Stories: