குற்றம் சென்னை அண்ணாசாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது Mar 08, 2020 கல்லூரி மாணவர்கள் அண்ணா சாலாய் பைக் ரேஸ் சென்னை சென்னை: சென்னை அண்ணாசாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேர் போலீசில் சிக்கினர். பைக் ரேசில் ஈடுபட்ட ஹரிஹரன், அனீப், கிஷோர், தருண் ஆகிய 4 பேரிடம் தேனாம்பேட்டை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை சொகுசு பஸ், காரில் நள்ளிரவு சோதனை ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம் சிக்கியது: ஆந்திராவில் பெண்கள் உட்பட 7 பேர் கைது
ரூ.5 லட்சம் வாங்கிய கடனில் ரூ.50,000 கட்டாததால் பெண்ணை வெளியேற்றி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்: ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரை கூட ஆப் செய்ய விடாமல் அராஜகம்
பூக்கடை பகுதியில் பரபரப்பு மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாணமாக நின்று சைகை காட்டிய வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு சாலையில் அடுத்தடுத்து மூன்று கடைகள் உடைப்பு: 10 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் உதிரிபாகங்கள் கொள்ளை