சென்னை சென்னையில் நகைக்கடையின் காவலாளி வைத்திருந்த துப்பாக்கி தோட்டாக்கள் மாயம் Mar 05, 2020 பாதுகாப்பு நகைக்கடைக்கு சென்னை சென்னை: சென்னை அண்ணாநகரிலுள்ள நகைக்கடையின் காவலாளி வைத்திருந்த துப்பாக்கி தோட்டாக்கள் மாயமாகியுள்ளது. பாதுகாப்புக்கான துப்பாக்கியின் தோட்டாக்களை காணவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்