இந்தியா - இங்கிலாந்து இடையேயான மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டி மழையால் தாமதம்

சிட்னி: இந்தியா - இங்கிலாந்து இடையேயான மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டி மழையால் தாமதமாகியுள்ளது. சிட்டினியில் கனமழை பெய்வதால் இந்திய நேரப்படி 9.30-க்கு தொடங்க வேண்டிய போட்டி தாமதமாகியுள்ளது. ஒருவேளை மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

Related Stories: