தமிழகம் பொதுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் முகக் கவசம், ஹேண்ட் சானிடைசரை கொண்டு வர அனுமதி: சிபிஎஸ்இ Mar 04, 2020 சிபிஎஸ்இ கொரோனா சென்னை: பொதுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் முகக் கவசம், ஹேண்ட் சானிடைசரை கொண்டு வர சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போடி ரயில் நிலைய சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு திறக்க கோரிக்கை: மழை நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்
கல்பாக்கம், மதுராந்தகத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 9 பேர் உயிரிழப்பு… குடும்பத்திற்காக வெளிநாடு சென்றவர் குடும்பத்தையே இழந்த சோகம்
நீலகிரியில் நிலச்சரிவுகளை தடுக்க சாயில் நெய்லிங், ஹைட்ரோ சீடிங் முறையில் மலைச்சரிவில் புல் வளர்க்கும் தொழில் நுட்பம்