வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளும் எச்.ராஜா மீது நடவடிக்கை கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் புகார்

மதுரை: வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை போலீசில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் புகார் அளித்துள்ளனர். கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக வலைத்தளங்களில் பதிவிட்ட பாஜக தேசிய செயலர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: