நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக் ஷய் குடியரசுத் தலைவருக்கு மீண்டும் கருணை மனு

டெல்லி: நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக் ஷய் குடியரசுத் தலைவருக்கு மீண்டும் கருணை மனு அனுப்பினார். ஏற்கனவே கருணை வழங்கிய மனுவில் முறையான காரணங்களை அக் ஷய் தெரிவிக்கவில்லை என புதிதாக கருணை மனு அளித்துள்ளார்.

Related Stories: