கோதாவரியில் இருந்து காவிரி கடைமடைக்கு உபரி நீர் கொண்டு செல்லும் விரைவில் செயல்படுத்தப்படும் :மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

காரைக்கால் : கோதாவரியில் இருந்து காவிரி கடைமடைக்கு உபரி நீர் கொண்டு செல்லும் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காரைக்காலில் தேசிய தொழில்நுட்ப கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், ரூ. 60,000 கோடி மதிப்பீட்டில் கிருஷ்ணா, பெண்ணாறு வழியாக திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

Related Stories: