நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேறுமா ? : ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குற்றவாளி பவன் குப்தா மறுசீராய்வு மனு

டெல்லி : நிர்பயா கொலை வழக்கு குற்றவாளி பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி பவன் குப்தா மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பவன் குப்தா மனு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: