கிழக்கு டெல்லியில் நடைபெறும் வன்முறைகள் தூண்டப்படுகிறதா?.. ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: கிழக்கு டெல்லியில் நடைபெறும் வன்முறைகள் தூண்டப்படுகிறதா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். நடைபெற்று வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அரசின் கடமை. திங்கள்கிழமை முதல் நடைபெறும் வன்முறையின் மூலம் டெல்லி காவல்துறையின் தோல்வியை காட்டுகிறது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: