போபால் விஷவாயு வழக்கில் தலைமறைவாக இருந்தவரை கைது செய்தது சிபிஐ

போபால்: போபால் விஷவாயு வழக்கில் தலைமறைவாக இருந்தவரை சிபிஐ கைது செய்தது. 2016-லிருந்து தலைமறைவாக இருந்த குரேஷியை கைது செய்துள்ளதாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: