CAA-க்கு ஆதராக 154 முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கடிதம்

டெல்லி: சிஏஏ.,வுக்கு எதிராக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக, 154 முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதி உள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு ஆதரவு தெரிவித்து, முன்னாள் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 154 முக்கியஸ்தர்கள், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதி உள்ளனர்.

Related Stories: