திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பில் அமைச்சருக்கு எதிராக தீர்மானம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பில் அமைச்சருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 38 ஊராட்சிமன்ற தலைவர்கள் அடங்கிய கூட்டமைப்பின் தலைவராக சரவணனை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: