கொல்கத்தா: பொதுத்தேர்வுகளை முன்னிட்டு ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக மேற்கு வங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உயர்நிலை வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 18-ம் தேதி தொடங்குகின்றன. அதேபோல மேல்நிலை வகுப்புத் தேர்வுகள் மார்ச் 12-ம் தேதி தொடங்குகின்றன. இரண்டு தேர்வுகளும் மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இதை முன்னிட்டு மேற்கு வங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை விதித்துள்ளது.
மேற்குவங்கத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை ஒலிப்பெருக்கிக்குத் தடை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
- தேர்தலில்
- மேற்குக் கரை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்
- அறிவிப்புகள்
- மேற்கு வங்கம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம்