தனுஷ்கோடி பகுதியில் இலங்கை மீனவர்கள் 3 பேர் இந்திய கடற்படையினரால் கைது

தனுஷ்கோடி: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தனுஷ்கோடி பகுதியில் இலங்கை மீனவர்கள் 3 பேர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை மீனவர்கள் லூவாஸ் அலோசியல், சுகந், சகாய வின்ஸ்ரோ ஆகியோரை படகுடன் இந்திய கடற்படை கைது செய்தது.

Related Stories: