தொரப்பாடியில் உள்ள பெண்கள் சிறையில் விசாரணைக் கைதியிடம் இருந்து செல்போன் பறிமுதல்

வேலூர்: தொரப்பாடியில் உள்ள பெண்கள் சிறையில் விசாரணைக் கைதியிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக் கைதி மைதிலி என்பவரிடம் இருந்து செல்போனை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: