தூக்கு தண்டனைக்கு எதிராக நிர்பயா குற்றவாளி அக்ஷ்ய் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

டெல்லி: தூக்கு தண்டனைக்கு எதிராக நிர்பயா குற்றவாளி அக்ஷ்ய் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கை தாமதமாக்க குற்றவாளிகள் இருவரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: