நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான குற்றவாளி முகேஷின் மனு மீது நாளை தீர்ப்பு

டெல்லி: கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிறைவுப்பெற்றது. முகேஷ் மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: