போடோலாந்து ஜனநாயக முன்னணியுடன் வரலாற்று சிறப்புமிக்க உடன்பாட்டை மத்திய அரசு செய்துள்ளது: பிரதமர் மோடி

டெல்லி: போடோலாந்து ஜனநாயக முன்னணியுடன் வரலாற்று சிறப்புமிக்க உடன்பாட்டை மத்திய அரசு செய்து கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அரசியல் சட்டத்தில் நம்பிக்கை இல்லாத தீவிரவாத அமைப்புகள் வடகிழக்கு மாநிலங்களில் உருவாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: