கொரோனா வைரஸால் நேபாளத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: கொரோனா வைரஸால் நேபாளத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்திய எல்லையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

Related Stories: