மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் குடியரசு தின விழாவில் கொடியேற்றுவதில் மோதல்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாறைப்பட்டியில் அரசு துவக்கப்பள்ளியில் குடியரசு தின விழாவில் கொடியேற்றுவதில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றியடைந்தவர் கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்து தோல்வி அடைந்தவரின் மகன் தகராறு செய்துள்ளார்.

Related Stories: