முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாரூதீன் மீது அவுரங்கபாத் போலீசார் வழக்குப் பதிவு

மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாரூதீன் மீது அவுரங்கபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டிராவல் ஏஜென்ட் முகமது சதாப்பிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக அசாரூதீன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரூ.20 லட்சம் மோசடி புகாரில் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்த நிலையில் சட்ட நடிவடிக்கை எடுக்கப்போவதாக அசாரூதீன் பேட்டியளித்தார்.

Related Stories: