இந்தியா உயிரைத் துச்சமாக மதித்து தீரச்செயல்களில் ஈடுபட்ட 10 சிறுமிகள் மற்றும் 12 சிறுவர்களுக்கு தீரச்செயல் விருது Jan 22, 2020 பெண்கள் சிறுவர்கள் துன்பம். 10 பெண்கள் டெல்லி: உயிரைத் துச்சமாக மதித்து தீரச்செயல்களில் ஈடுபட்ட 10 சிறுமிகள் மற்றும் 12 சிறுவர்களுக்கு தீரச்செயல் விருது வழங்கப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார்.
சபரிமலையில் இருந்து 4 பஞ்சலோக சிலைகள் கடத்தல் சென்னை புராதன சிலை கடத்தும் கும்பல் தலைவனிடம் விசாரணை நடத்த முடிவு
உன்னாவ் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ராகுலுடன் சந்திப்பு: குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு
‘தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்’ வங்கதேச இடைக்கால அரசுக்கு அமெரிக்க எம்பிக்கள் கோரிக்கை: ஷேக் ஹசீனா கட்சி மீதான தடையை அகற்ற அழுத்தம்
உ.பியில் நினைவு சின்னங்கள், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது புல்டோசர் நடவடிக்கை பாயும்: முதல்வர் யோகி ஆதித்ய நாத் எச்சரிக்கை
நடிகை பலாத்கார வழக்கு திலீப்பை விடுவித்தது போல் என்னையும் விடுதலை செய்ய வேண்டும்: சிறையில் உள்ள குற்றவாளி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு
கள்ள உறவு இருப்பதாக சந்தேகத்தால் தமிழக வங்கி பெண் அதிகாரியை நடுரோட்டில் சுட்டுக்கொன்ற கணவன்: பெங்களூருவில் பயங்கரம்
தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பு ரூ.100 கோடி சொத்து குவித்த துணை போக்குவரத்து ஆணையர்: கிலோ கணக்கில் தங்க நகை வாங்கி பதுக்கல்; விஜிலென்ஸ் ரெய்டில் ஆவணங்கள் பறிமுதல்
கேரளாவில் கொச்சி அருகே 3 டாக்டர்கள் சேர்ந்து நடுரோட்டில் அறுவை சிகிச்சை செய்த வாலிபர் சிகிச்சைபலனின்றி பலி