குற்றம் சென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகே படூரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி Jan 22, 2020 தனியார் வங்கி கேளம்பாக்கத்தில் சென்னை Badur தனியார் வங்கி ஏடிஎம்கள் இயந்திரத்தை உடைக்கின்றன ராப் சென்னை: சென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகே படூரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த மர்மநபர்கள் குறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்