பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு: சோனியா காந்தி அறிவிப்பு

டெல்லி: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. மாநில தலைவர் மட்டும் பதவியில் தொடருவார் என்று அகில இந்திய காங். கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

Related Stories: