தமிழகம் ஏர்வாடியில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Jan 19, 2020 குடியுரிமை திருத்தம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தம் நெல்லை: ஏர்வாடியில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்துக்கள், இஸ்லாமியர்கள், திமுக கூட்டணி கட்சியினர் பேரணியாக சென்று பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகாசி அருகே செங்கமலபட்டியில் வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து
50 கிலோ மூட்டையில் 3 கிலோ முதல் 5 கிலோ வரை மாயம் என புகார்; குடோன்களில் இருந்து எடுத்து வரும் ரேஷன் பொருட்கள் எடை குறைவு: கடை ஊழியர்கள் அதிர்ச்சி
சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: விருதுநகரில் ஒரே மாதத்தில் 5-வது முறையாக வெடி விபத்து
மது பாட்டிலை உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்து விமானத்தை பாராக மாற்றிய தூத்துக்குடி பயணியால் பரபரப்பு: பணிப்பெண்களிடம் நடுவானில் ரகளை
கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவருவது இந்தியா கூட்டணியை பலப்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
ஜாமீனில் வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்: டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்
விடைத்தாள் நகலை பெற 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 13ம் தேதி முதல் பெறலாம்