பெங்களுருவில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக நபரை கைது செய்தது தமிழக க்யூ பிரிவு போலீசார்

பெங்களுரு: பெங்களுருவில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக உசேன் ஷெரீப் என்பவரை தமிழக க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். எஸ்.எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோருக்கு உசேன் ஷெரீப் அடைக்கலம் கொடுத்ததாக தகவல் வெளியான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: