ஈரோடு அருகே தமிழ்மணி செல்வி என்பவரின் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை

ஈரோடு: ஈரோடு அருகே தமிழ்மணி செல்வி என்பவரின் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வள்ளலார் வீதியில் உள்ள தமிழ்மணியின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான வெள்ளி பெருட்கள் கொள்ளை போனது. தங்கம் மற்றும் வெள்ளிப் பெருட்களுடன் ரூ,25 ஆயிரம் ரொக்கம் கொள்ளைப் போனது பற்றில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: