ஏற்காட்டில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் திமுக போராட்டம்

ஏற்காடு: ஏற்காட்டில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் திமுக போராட்டம் நடத்திவருகிறது. திமுக-வின் ரஞ்சிதம் வெற்றிபெற்றதாக தெரிவித்த நிலையில், திடீரென அதிமுகவின் சரோஜா வென்றதாக அறிவித்ததால் தேர்தல் அதிகாரிக்கு எதிராக திமுகவினர் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: