போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்...மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அச்சுறுத்தும் போக்குடன் மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: