வேலூர் மாவட்டம் காட்பாடியில் பூட்டியிருந்த வீட்டில் 25 சவரன் தங்கம் கொள்ளை

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரமேஷ் என்பவர் வீட்டில் 25 சவரன் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ரமேஷ் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றதை தெரிந்து கொண்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Related Stories: