உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் மறைவுக்கு எம்.பி. பாரிவேந்தர் இரங்கல்

சென்னை: சாமானிய மக்களின் குரலாக ஒலித்தவர் நீதியரசர் எஸ்.மோகன் என்று பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் மறைவுக்கு எம்.பி. பாரிவேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். சட்ட நிபுணராக மட்டுமன்றி சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்தவர் நீதியரசர் மோகன் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: