தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் பதவிகளுக்கு 27 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

சென்னை : தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் பதவிகளுக்கு 27 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குகள் பதிவான பெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: