மேற்கு வங்கத்தில் ஆளுநர் காரை தடுத்து நிறுத்தி ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளுநர் காரை தடுத்து நிறுத்தி ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு சென்ற மேற்கு வங்க ஆளுநரை மறித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: