ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்: மாநில முதல்வரை பின்னுக்கு தள்ளிய சுயச்சை வேட்பாளர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் ரகுபர் தாசை சுயச்சை வேட்பாளர் பின்னுக்கு தள்ளியுள்ளார். ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட மாநில முதல்வரும் பாஜக முதல்வர் வேட்பாளருமான ரகுபர் தாஸ்க்கு எதிராக போட்டியிட்ட சுயச்சை வேட்பாளர் சார்யு ராய் 4643 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மேலும், 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் கூறியுள்ளார்.

Related Stories: