நேபாள நாட்டின் சிந்துபால்சோக் மாவட்டத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழப்பு

நேபாளம்: நேபாள நாட்டின் சிந்துபால்சோக் மாவட்டத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 40 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

Related Stories: