6-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 30 வயது காமூகன் போக்சோ சட்டத்தில் கைது

வேலூர்: குடியாத்தம் அருகே சாந்திநகரில் 6-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்கார செய்ய முயன்ற காமூகன் வினோத்குமார் (30) என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: