குடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு: திருமாவளவன்

டெல்லி: குடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களை புறக்கணிப்பது வெளிப்படையான வெறுப்பு அரசியல், மனிதநேயமற்ற ஒடுக்குமுறை, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான போக்கு என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சூடான் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து திருமாவளவன் எம்.பி. கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Related Stories: