உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் புதிதாக வழக்கு

டெல்லி: உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவரும் உச்சநீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளார். மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு, தொகுதி மறுவரையறை கோரி கரூரை சேர்ந்த முருகேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories: