ஹைதராபாத் என்கவுண்டர் சம்பவம் உண்மைதானா என விசாரணை நடத்தப்பட வேண்டும்: ப.சிதம்பரம்

டெல்லி: ஹைதராபாத் என்கவுண்டர் சம்பவம் உண்மைதானா என விசாரணை நடத்தப்பட வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற 4 பேர் இன்று அதிகாலை என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.  

Related Stories: