டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தந்தை அப்துல் லத்தீப் முறையீடு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தந்தை அப்துல் லத்தீப், தமது மகள் பாத்திமா மரணத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த மாணவி பாத்திமா கடந்த மாதம் 9-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories: